sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒடிஷாவில் தனித்து களமிறங்குகிறது பாஜ.

/

ஒடிஷாவில் தனித்து களமிறங்குகிறது பாஜ.

ஒடிஷாவில் தனித்து களமிறங்குகிறது பாஜ.

ஒடிஷாவில் தனித்து களமிறங்குகிறது பாஜ.

4


ADDED : மார் 22, 2024 05:53 PM

Google News

ADDED : மார் 22, 2024 05:53 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: ஒடிசாவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.

ஒடிசா சட்டசபைக்கு லோக்சபாவுடன் இணைந்து நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க பா.ஜ., பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஒடிசா மாநில பா.ஜ., தலைவர் மன்மோகன் சமால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 4.5 கோடி ஒடிசா மக்களின் நம்பிக்கை மற்றும் லட்சியங்களை நிறைவேற்றவும், வளர்ந்த இந்தியா மற்றும் வளர்ந்த ஒடிசா என்ற இலக்கை அடைய பிரதமர் மோடி தலைமையில் 21 லோக்சபா மற்றும் 147 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.மத்திய அரசின் திட்டங்கள் மாநில மக்களிடம் சென்றடையவில்லை. இதனால், ஏழை சகோதரர் மற்றும் சகோதரிகள் பலன்பெறவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us