sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் அருகே உறைவிட பள்ளி

/

தங்கவயல் அருகே உறைவிட பள்ளி

தங்கவயல் அருகே உறைவிட பள்ளி

தங்கவயல் அருகே உறைவிட பள்ளி


ADDED : அக் 16, 2024 10:29 PM

Google News

ADDED : அக் 16, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல் : ''கேசம்பள்ளி அருகே, மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளி கட்டப்படும்,'' என, தங்கவயல் காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.

தங்கவயலில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடக அரசு மேலும் 20 மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. அதில் ஒன்று, தங்கவயல் தொகுதியில் அமைக்கப்படுகிறது.

தங்கவயலில் சுமதி நகரில் ஒன்றும், பேத்தமங்களா அருகே உள்ள சிகரபுராவில் ஒன்றும் ஏற்கனவே உள்ளது. மாநிலத்தின் முதல் முதல்வர் கே.சி.ரெட்டி பிறந்த சொந்த கிராமமான கேசம்பள்ளி மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்து வருகிறது.

எனவே, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய, கேசம்பள்ளி அருகே உள்ள மஜ்ரா குட்டஹள்ளியில் 8 ஏக்கரில் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளி அமைகிறது. இது, கே.சி.ரெட்டி நினைவாக உருவாக்கப்படுகிறது. இது எனது கனவு திட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us