உள்ளடக்கத்திற்கு செல்ல

எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
ADDED : மே 02, 2024 02:38 PM

அ நிறம் | அளவு
பாட்னா: 'இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பீஹார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி உள்ளார். முந்தைய காலக்கட்டத்தில் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் கருத்துகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் இன்று இந்தியா சொல்வதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கிறது.
இந்தியா பலவீனமானது அல்ல
காங்கிரசை சாடிய ராஜ்நாத்
