sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விதான்சவுதா கார்டனில் பீர் பாட்டில்

/

விதான்சவுதா கார்டனில் பீர் பாட்டில்

விதான்சவுதா கார்டனில் பீர் பாட்டில்

விதான்சவுதா கார்டனில் பீர் பாட்டில்

1


ADDED : நவ 09, 2024 03:36 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: விதான்சவுதா கார்டனில், பீர் பாட்டில் கிடந்தது. போலீசாரின் கண்களை மறைத்து, மது பாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகத்திலும், வளாகத்திலும் சிகரெட் புகைக்க, குட்கா, பான் மசாலா உட்பட, புகையிலை பொருட்களை உட்கொள்ள தடை விதித்து, நேற்று முன் தினம் அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று பெங்களூரு, விதான்சவுதாவின் மேற்கு நுழைவு வாயில் கார்டனில், காலியான பீர் பாட்டில் கிடந்தது. போலீசாரின் கண்களை மறைத்து, கார்டனுக்குள் பீர் பாட்டிலை கொண்டு வந்து, அருந்திவிட்டு பாட்டிலை அங்கு வீசிச் சென்றுள்ளனர்.

பீர் பாட்டில் கிடக்கும் படம், சமூக வலைதளத்தில் பரவியது. அரசின் உத்தரவுக்கு மதிப்பில்லையா என, பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.






      Dinamalar
      Follow us