sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாலம் "டமால்": மக்கள் அதிர்ச்சி

/

பீஹாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாலம் "டமால்": மக்கள் அதிர்ச்சி

பீஹாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாலம் "டமால்": மக்கள் அதிர்ச்சி

பீஹாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாலம் "டமால்": மக்கள் அதிர்ச்சி

11


UPDATED : ஜூன் 30, 2024 05:14 PM

ADDED : ஜூன் 30, 2024 04:44 PM

Google News

UPDATED : ஜூன் 30, 2024 05:14 PM ADDED : ஜூன் 30, 2024 04:44 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: பீஹாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இன்று (ஜூன் 30) திடீரென இடிந்து விழுந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதிக் மாவட்டத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கனமழையால் ஆர்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளபெருக்கினால் தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

பீஹாரில் இடிந்த பாலம் விபரங்கள் பின்வருமாறு:


இதற்கு முன்னர் அடுத்தடுத்து பீஹாரில் 5 இடங்களில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்த விபரம்:



Image 1287569

Image 1287570

Image 1287571

Image 1287572

Image 1287573






      Dinamalar
      Follow us