sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.200க்காக தகராறு தம்பி தற்கொலை

/

ரூ.200க்காக தகராறு தம்பி தற்கொலை

ரூ.200க்காக தகராறு தம்பி தற்கொலை

ரூ.200க்காக தகராறு தம்பி தற்கொலை


ADDED : அக் 27, 2024 10:59 PM

Google News

ADDED : அக் 27, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: சகோதரர்களுக்கு இடையே 200 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறு, தற்கொலையில் முடிந்தது.

மைசூரு, நஞ்சன்கூடின் அஹல்யா கிராமத்தில் வசிப்பவர் நிங்கண்ணா, 30. இவரது தம்பி சித்தராஜு, 26. நேற்று காலை மின் கட்டணம் செலுத்திவிட்டு, வீட்டுக்கு வந்தார். தன் அண்ணன் நிங்கண்ணாவிடம், “மின் கட்டணம் கட்டியுள்ளேன். 200 ரூபாய் கொடு,” என, கேட்டார்.

இதனால் கோபமடைந்த அவர், “என்னிடமே பணம் கேட்கிறாயா?” என, திட்டியதுடன் அடிக்கவும் செய்தார்.

இதனால் மனம் நொந்த சித்தராஜு, துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயபுரா போலீசார், நிங்கண்ணாவிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us