sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அணையில் மூழ்கி சகோதரர்கள் பலி

/

அணையில் மூழ்கி சகோதரர்கள் பலி

அணையில் மூழ்கி சகோதரர்கள் பலி

அணையில் மூழ்கி சகோதரர்கள் பலி


ADDED : மே 16, 2025 07:23 AM

Google News

ADDED : மே 16, 2025 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பூளகாடு பகுதியை சேர்ந்த ஜாபர்நசீப் - ரீனா தம்பதியின் மகன்கள் முகமது நிஹால், 20, முகமது ஆதில், 16, மற்றும் முகமது ஷாஸ். நேற்று முன்தினம் மாலை, முகமது நிஹால், முகமது ஆதில் ஆகிய இருவரும் மலம்புழா அணையை சுற்றி பார்க்க சென்றனர்.

அணையின் கிழக்கு பகுதியிலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் மூழ்கி இறந்தனர்.

தீயணைப்பு படையினர் அணையில் தேடிய போது, இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. மலம்புழா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us