sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்

/

டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்

டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்

டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்


UPDATED : ஜூன் 04, 2025 06:30 PM

ADDED : ஜூன் 04, 2025 05:37 PM

Google News

UPDATED : ஜூன் 04, 2025 06:30 PM ADDED : ஜூன் 04, 2025 05:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியின் ரோஹினி பகுதியில் மூன்று மாடி வணிகக் கட்டிடம் இடிந்து விழுந்தது. மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் புதைந்து போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

டில்லியின் ரோஹினி பகுதியில் இன்று மாலையில் ஒரு கட்டடம் இடிந்து வீழுந்தது. இதில் குறைந்தது இருவர் இடிபாடுகளில் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில்,டில்லி தீயணைப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக, தீயணைப்பு துறையினர் கூறியதாவது:

இன்று மாலை டில்லியின் செக்டார் 7 லிருந்து கட்டிடம் இடிந்துவிட்டதாக, எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடன் 5 குழுக்கள் சம்பவம் நடத்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us