sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஸ் - கார் மோதல்: தந்தை, மகன், -மகள் பலி

/

பஸ் - கார் மோதல்: தந்தை, மகன், -மகள் பலி

பஸ் - கார் மோதல்: தந்தை, மகன், -மகள் பலி

பஸ் - கார் மோதல்: தந்தை, மகன், -மகள் பலி


ADDED : செப் 05, 2025 12:36 AM

Google News

ADDED : செப் 05, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கருநாகப்பள்ளி அருகே தேவலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் தாமஸ் 44. மனைவி விந்தியா. இவர்களது குழந்தைகள் அதுல் 14, அல்கா 5, ஐஸ்வர்யா. நேற்று காலை பிரின்ஸ் தாமசின் உறவினர் அமெரிக்கா செல்வதற்காக அவரை கொச்சி விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்துவிட்டு காரில் குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

காலை 6:30 மணியளவில் கொல்லம் அருகே ஓச்சிரா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் முழுவதுமாக நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி பிரின்ஸ் தாமஸ், அதுல், அல்கா ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மனைவி விந்தியா மற்றொரு மகள் ஐஸ்வர்யா மற்றும் பஸ் பயணிகள் 16 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us