sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மரணம்; பிரதமர் இரங்கல்

/

தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மரணம்; பிரதமர் இரங்கல்

தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மரணம்; பிரதமர் இரங்கல்

தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மரணம்; பிரதமர் இரங்கல்


ADDED : ஆக 22, 2025 02:40 PM

Google News

ADDED : ஆக 22, 2025 02:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியரான தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டீஷ் தொழில் அதிபர் ஸ்வராஜ் பால். இவருக்கு வயது 94. பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த இவர், பிரிட்டீஷ் அரசியலிலும் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்தார்.

இந்தியா- பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேம்பட தொடர்ந்து பாடுபட்டவர்.

சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மறைவு செ ய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.

இங்கிலாந்தில் தொழில்துறையில் இவரது பங்களிப்பு மற்றும் இந்தியா உடனான நெருக்கமான உறவுக்கு அவர் அளித்த ஆதரவு நினைவுக் கூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us