sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தலைநகரா ... '‛உலை''நகரா...': டில்லியை சுருள வைத்த 126 டிகிரி வெயில்

/

தலைநகரா ... '‛உலை''நகரா...': டில்லியை சுருள வைத்த 126 டிகிரி வெயில்

தலைநகரா ... '‛உலை''நகரா...': டில்லியை சுருள வைத்த 126 டிகிரி வெயில்

தலைநகரா ... '‛உலை''நகரா...': டில்லியை சுருள வைத்த 126 டிகிரி வெயில்

5


UPDATED : மே 29, 2024 06:04 PM

ADDED : மே 29, 2024 06:01 PM

Google News

UPDATED : மே 29, 2024 06:04 PM ADDED : மே 29, 2024 06:01 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தலைநகர் டில்லியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. முங்கேஷ்பூர் பகுதியில் பிற்பகல் 2:30 மணியளவில் 126.14 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது.

டில்லியில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், டில்லிக்கு வானிலை மையம் 'ரெட் அலெர்ட் ' விடுத்து இருந்தது. முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தது.

Image 1275098

இந்நிலையில் டில்லியின் முங்கேஷ்புர் பகுதியில் 126.14 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன்னர், அதிகபட்சமாக 2002 ம் ஆண்டு 120.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் டில்லி மக்களுக்கு இந்த வெயிலும் சேர்ந்து துயரத்தை அளித்துள்ளது.






      Dinamalar
      Follow us