sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.400க்கு தகராறு கார் டிரைவர் கொலை

/

ரூ.400க்கு தகராறு கார் டிரைவர் கொலை

ரூ.400க்கு தகராறு கார் டிரைவர் கொலை

ரூ.400க்கு தகராறு கார் டிரைவர் கொலை


ADDED : டிச 21, 2024 10:46 PM

Google News

ADDED : டிச 21, 2024 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:வடகிழக்கு டில்லி சோனியா விஹாரில் 400 ரூபாய் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாடகைக் கார் டிரைவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

நொய்டாவைச் சேர்ந்த தீபன்ஸ் என்ற அஷூ, ராகுல் மற்றும் மயங்க் ஆகிய மூவரும், கடந்த 17ம் தேதி நள்ளிரவில், ரேபிடோ மொபைல் செயலில் டாக்ஸி பதிவு செய்தனர். அந்த அழைப்பை ஏற்ற டிரைவர் சந்தீப், மூவரையும் ஏற்றி சோனியா விஹார் புஸ்தா அருகே இறக்கி விட்டார். அப்போது, கட்டணமாக 400 ரூபாய் கேட்டார். ஆனால், அதைக் கொடுக்காமல் மூவரும் வாக்குவாதம் செய்தனர். திடீரென கத்தியால் சந்தீபை சரமாரியாக குத்தி விட்டு ஓடினர். தகவல் அறிந்து வந்த போலீசார், சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தீபை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us