sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மணல் அள்ளிய 19 பேர் மீது வழக்கு பதிவு

/

மணல் அள்ளிய 19 பேர் மீது வழக்கு பதிவு

மணல் அள்ளிய 19 பேர் மீது வழக்கு பதிவு

மணல் அள்ளிய 19 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : டிச 14, 2024 09:36 PM

Google News

ADDED : டிச 14, 2024 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:யமுனை நதிகரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்

கவுதம் புத்தா நகர் மாவட்ட போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

யமுனை நதிக்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 19 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஈகோடெக் -1 போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us