ADDED : டிச 14, 2024 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா:யமுனை நதிகரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்
கவுதம் புத்தா நகர் மாவட்ட போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
யமுனை நதிக்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 19 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஈகோடெக் -1 போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.