sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலையில் சித்திரை விஷு பூஜை

/

சபரிமலையில் சித்திரை விஷு பூஜை

சபரிமலையில் சித்திரை விஷு பூஜை

சபரிமலையில் சித்திரை விஷு பூஜை


ADDED : ஏப் 15, 2025 07:21 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை : சித்திரை விஷு நாளில் கனி தரிசனம் நடத்தி ஐயப்பனை வணங்க திரளான பக்தர்கள் சபரிமலையில் கூடினர்.

பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷு பூஜைகளுக்காக சபரிமலை நடை ஏப்.1ல் திறக்கப்பட்டது. ஏப்.2 முதல் 11 வரை 10 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. 11-ம் தேதி இரவு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. ஏப்.,12- முதல் சித்திரை விஷு பூஜைகள் நடக்கின்றன.

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் விஷு கனி தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கனி தரிசனம் நடத்தி ஐயப்பனை வணங்கினர்.

பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்கினார்.

ஏப்., 18 வரை சித்திரை விஷு பூஜைகள் நடக்கும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.






      Dinamalar
      Follow us