sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் நீரில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் பலி; சுற்றுலா சென்ற போது சோகம்

/

கேரளாவில் நீரில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் பலி; சுற்றுலா சென்ற போது சோகம்

கேரளாவில் நீரில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் பலி; சுற்றுலா சென்ற போது சோகம்

கேரளாவில் நீரில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் பலி; சுற்றுலா சென்ற போது சோகம்


UPDATED : ஆக 09, 2025 06:59 PM

ADDED : ஆக 09, 2025 06:11 PM

Google News

UPDATED : ஆக 09, 2025 06:59 PM ADDED : ஆக 09, 2025 06:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: கேரளாவின் சித்தூர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வரும் மாணவர்கள் 10 பேர், கேரள மாநிலம் பாலக்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சித்தூரில் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த துளை வழியாக அருண்குமார் மற்றும் ஸ்ரீகவுதம் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

உடனடியாக தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் மீட்பு படையினரின் உதவியுடன் ஸ்ரீகவுதம் மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், மாயமான அருண்குமாரை மீட்பு குழுவினர் மற்றும் ஸ்கூபா வீரர்கள் தேடி வந்தனர். தற்போது, அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us