sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆன்லைன் வணிகம் 10 கோடி பேரை பாதிக்கும்; எச்சரிக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

/

ஆன்லைன் வணிகம் 10 கோடி பேரை பாதிக்கும்; எச்சரிக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

ஆன்லைன் வணிகம் 10 கோடி பேரை பாதிக்கும்; எச்சரிக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

ஆன்லைன் வணிகம் 10 கோடி பேரை பாதிக்கும்; எச்சரிக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

12


ADDED : ஆக 22, 2024 11:46 AM

Google News

ADDED : ஆக 22, 2024 11:46 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'இந்தியாவில் இ-காமர்ஸ் வளர்ச்சி கவலைக்குரிய விஷயமாக உள்ளது. அதனால் நாட்டில் 10 கோடி சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவர்' என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த வேலைவாய்ப்பு மற்றும் இணைய வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சியில், பியூஷ் கோயல் பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்களுக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இ-காமர்ஸ் வளர்ச்சி கவலைக்குரிய விஷயமாக உள்ளது. வளர்ச்சி குறித்து பெருமைப்பட ஒன்றுமில்லை. இ-காமர்ஸ் தளங்களால் கொள்ளையடிக்கும் விலை நிர்ணயம், சில்லறை வர்த்தக்கத்தில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 ஆயிரம் கோடி








      Dinamalar
      Follow us