வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / காங்., எம்.பி., சசி தரூர் அரசுக்கு ஆதரவு / காங்., எம்.பி., சசி தரூர் அரசுக்கு ஆதரவு
/
செய்திகள்
காங்., எம்.பி., சசி தரூர் அரசுக்கு ஆதரவு
ADDED : ஏப் 28, 2025 05:59 AM
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர் கூறியுள்ளதாவது:பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. ஆனாலும், உடனடியாக இதற்கு மத்திய அரசை பொறுப்பாக்கக் கூடாது.உதாரணத்துக்கு மேற்காசிய நாடான இஸ்ரேலை எடுத்துக் கொள்ளலாம். உலகின் மிகச் சிறந்த உளவு அமைப்பு கொண்டதாக இஸ்ரேல் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்த நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.அந்த நாட்டு மக்கள் உடனடியாக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பவில்லை. அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.எந்த ஒரு நாட்டிலும் உளவு தகவல் என்பது, 100 சதவீதம் கிடைப்பதற்கு சாத்தியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.