sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'மத கலவரத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி'

/

'மத கலவரத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி'

'மத கலவரத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி'

'மத கலவரத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி'


ADDED : பிப் 03, 2024 11:10 PM

Google News

ADDED : பிப் 03, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மத கலவரத்தை உருவாக்கி, நாட்டை பிரிக்கும் பேச்சில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது' என, மாநில பா.ஜ., குற்றம் சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில பா.ஜ., தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:

கர்நாடகத்தில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற காங்கிரசின் உத்திகள்:

l வகுப்புவாத கலவரங்களை உருவாக்குவது

l நாட்டை பிளவுபடுத்துவது போன்ற பேச்சுக்களை பரப்புவது

l மத்திய அரசை குற்றம்சாட்டி விமர்சிப்பது

l பேச்சு சுதந்திரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் போலி செய்திகளை பரப்புதல்

l இந்திய பாரம்பரியத்தை அவமதித்தல்.

நாட்டில் 400 தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றி சாதனை படைக்கும் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புக் கொண்டுள்ளார்.

வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், சர்க்கசில் வரும் குரங்குகள் போன்று காங்கிரசார் செயல்படுகின்றனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us