sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி

/

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி


ADDED : டிச 24, 2025 09:33 PM

Google News

ADDED : டிச 24, 2025 09:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறி உள்ளார்.

கோடங்கல் தொகுதியில் கோஸ்கி ஊராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர்கள் புதியதாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விழாவில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது;

2029ம் ஆண்டு தேர்தலில் 119 சட்டமன்றத் தொகுதிகளில் 87 இடங்களை காங்கிரஸ் வெல்லும். சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால், காங்கிரஸ் 150ல் 100 இடங்களைப் பிடிக்கும்.

இது கே.சி.ஆருக்கு நான் விடுக்கும் சவால். நான் அரசியலில் இருக்கும் வரை, கே.சி.ஆர் ஆட்சிக்கு வருவது ஒரு கனவாகவே இருக்கும். பி.ஆர்.எஸ் மற்றும் கே.சி.ஆரின் வரலாறு முடிந்துவிட்டது. கோடங்கல் பகுதியில் பி.ஆர்.எஸ்.ஸை அடக்கம் செய்வதாக நான் உறுதிமொழி எடுக்கிறேன்.

இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.






      Dinamalar
      Follow us