sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாடிக்கையாளர் பணம் மோசடி வங்கி ஊழியர் தற்கொலை

/

வாடிக்கையாளர் பணம் மோசடி வங்கி ஊழியர் தற்கொலை

வாடிக்கையாளர் பணம் மோசடி வங்கி ஊழியர் தற்கொலை

வாடிக்கையாளர் பணம் மோசடி வங்கி ஊழியர் தற்கொலை


ADDED : செப் 21, 2024 11:25 PM

Google News

ADDED : செப் 21, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா: வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த வங்கி ஊழியர், தற்கொலை செய்து கொண்டார்.

ஷிவமொகா, தீர்த்தஹள்ளியின், அரகா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில், 35. இவர் எடூரில் உள்ள கனரா வங்கியில், அதிகாரியாக பணியாற்றினார்.

இவர், வங்கியின் எட்டு கணக்குகளில் வாடிக்கையாளர்கள் டிபாசிட் செய்திருந்த, ஒரு கோடி ரூபாயை தன் கணக்குக்கு மாற்றி, மோசடி செய்தார்.

இதுதொடர்பாக, 2023 டிசம்பரில் தீர்த்தஹள்ளி நகர போலீஸ் நிலையத்தில், வங்கி அதிகாரிகள் புகார் செய்தனர். சுனில் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

ஜாமினில் வெளியே வந்தார். அதன்பின் ஆன்லைன் தொழிலில் ஈடுபட்டு, பணத்தை இழந்தார்.

மனம் நொந்த அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு, விஷம் குடித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார்.

தீர்த்தஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us