sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹரியனாவில் டி.ஏ., உயர்வு

/

ஹரியனாவில் டி.ஏ., உயர்வு

ஹரியனாவில் டி.ஏ., உயர்வு

ஹரியனாவில் டி.ஏ., உயர்வு


ADDED : அக் 25, 2025 12:24 AM

Google News

ADDED : அக் 25, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: ஹரியானா மாநில தலைமைச் செயலர் அனுராக் ரஸ்தோகிவெளியிட்ட அறிவிப்பு:

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் டி.ஏ., எனப்படும் அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி அக்டோபர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் கிடைக்கும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகை நவம்பரில் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us