தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தாதாவின் கூட்டாளி உயிரிழப்பு

தாதாவின் கூட்டாளி உயிரிழப்பு

தாதாவின் கூட்டாளி உயிரிழப்பு


ADDED : டிச 09, 2024 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2024 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: உத்தரகன்னடா, அங்கோலாவின் தொழிலதிபர் நாயக், 2013ல் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில், பிரபல தாதா ராஜேந்திர குமார் என்ற பன்னஞ்சே ராஜா உட்பட, அவரது கூட்டாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 8 பேருக்கும், பெலகாவி மாவட்ட நீதிமன்றம், 2022 ஏப்ரல் 5ல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பெலகாவி ஹிண்டல்கா சிறையில், தண்டனை அனுபவிக்கின்றனர்.

இவரது கூட்டாளி இஸ்மாயில், இதய பிரச்னையால் அவதிப் பட்டார். சில நாட்களுக்கு முன், சிறையில் மயங்கி விழுந்ததால், பெல காவி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு, நேற்று உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us