sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விமான நிலையங்களில் இயல்பு நிலை: மத்திய அரசு விளக்கம்

/

விமான நிலையங்களில் இயல்பு நிலை: மத்திய அரசு விளக்கம்

விமான நிலையங்களில் இயல்பு நிலை: மத்திய அரசு விளக்கம்

விமான நிலையங்களில் இயல்பு நிலை: மத்திய அரசு விளக்கம்

1


UPDATED : ஜூலை 20, 2024 11:26 AM

ADDED : ஜூலை 20, 2024 11:11 AM

Google News

UPDATED : ஜூலை 20, 2024 11:26 AM ADDED : ஜூலை 20, 2024 11:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛ இந்திய விமான நிலையங்களில் இன்று (ஜூலை 20) அதிகாலை 3 மணி முதல் இயல்பு நிலை திரும்பியது '' என மத்திய அரசு கூறியுள்ளது.

‛மைக்ரோசாப்ட் ' நிறுவனத்தின் ‛ விண்டோஸ் - 10,11' இயங்குதளங்கள் நேற்று முடங்கியதால், உலகின் பல்வேறு பகுதிகளிலும் விமான புறப்பாடு, வங்கி பரிவர்த்தனைகள், மருத்துவ சிகிச்சைகள், செய்தி ஒளிபரப்புகள் பல மணி நேரம் முடங்கியது. உலகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

கட்டணம் திருப்பி தருவது


விமான நிலையங்களில் இன்று அதிகாலை 3 மணி முதல் நிலைமை சீரானது. வழக்கம் போல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவன இயங்குதள பிரச்னையால் நேற்று ஏற்பட்ட பிரச்னை படிப்படியாக சீராகி வருகிறது. இன்று மதியத்திற்குள் அனைத்தும் சரியாகும் என எதிர்பார்க்கிறோம். விமான நிலையங்களின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரத்தான விமான பயணங்களுக்கான கட்டணம் திருப்பி தருவது உறுதி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us