sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வட மாநிலங்களில் 3 நாட்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்"

/

வட மாநிலங்களில் 3 நாட்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்"

வட மாநிலங்களில் 3 நாட்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்"

வட மாநிலங்களில் 3 நாட்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்"


UPDATED : ஜன 17, 2024 11:08 AM

ADDED : ஜன 17, 2024 11:05 AM

Google News

UPDATED : ஜன 17, 2024 11:08 AM ADDED : ஜன 17, 2024 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பஞ்சாப், ஹரியானா, டில்லி, சண்டிகர் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பனிமூட்டம் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டில்லியில் இன்று (ஜன.,17) காலை வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்ததால் கடும் குளிர் நிலவியது. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கிளம்ப வேண்டிய 120 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. 53 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

அதேபோல் டில்லியில் இருந்து 20க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. டில்லி விமான நிலையத்தில் வழக்கமான நேரத்தை விட, 170க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன.






      Dinamalar
      Follow us