sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹோட்டல்களுக்கு குண்டு மிரட்டல் டில்லி நபர் கைது

/

ஹோட்டல்களுக்கு குண்டு மிரட்டல் டில்லி நபர் கைது

ஹோட்டல்களுக்கு குண்டு மிரட்டல் டில்லி நபர் கைது

ஹோட்டல்களுக்கு குண்டு மிரட்டல் டில்லி நபர் கைது


ADDED : ஜூலை 11, 2025 02:27 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:மூணாறில் ஹோட்டல், தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டில்லியைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், மூணாறில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் வெடித்து சிதறும் என மூணாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏப்., 30ல் இ - மெயில் வாயிலாக மிரட்டல் வந்தது.

விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் புதுடில்லி, பட்டய நகரைச் சேர்ந்த நிதின்கர்மா, 30, என தெரிய வந்தது. மூணாறு போலீசார் நிதின்கர்மாவை கைது செய்தனர். ஹோட்டல் நிர்வாகம் படித்துள்ள நிதின்கர்மா மீது ஏற்கனவே நான்கு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us