sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாலை விபத்தில் ஒருவர் பலி தப்பி ஓடிய கார் ஓட்டுநர் கைது

/

சாலை விபத்தில் ஒருவர் பலி தப்பி ஓடிய கார் ஓட்டுநர் கைது

சாலை விபத்தில் ஒருவர் பலி தப்பி ஓடிய கார் ஓட்டுநர் கைது

சாலை விபத்தில் ஒருவர் பலி தப்பி ஓடிய கார் ஓட்டுநர் கைது


ADDED : நவ 07, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 07, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணா நகர்: சாலை விபத்தில் சிக்கியதால் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கடந்த 2ம் தேதி போலீசாருக்கு லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில் இறந்தவர், கிருஷ்ணா நகரை சேர்ந்த ராஜேந்திர குப்தா, 35, என்பது தெரிய வந்தது.

விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த பல்வேறு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஆக்ராவை சேர்ந்த ஹர்ஷித் மேத்தா, 24, என்பவரை அடையாளம் கண்டு, விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

விசாரணைக்கு ஆஜரான ஹர்ஷித் மேத்தா, விபத்து ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us