sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.3 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: மிசோரமில் மியான்மர் நாட்டவர் கைது

/

ரூ.3 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: மிசோரமில் மியான்மர் நாட்டவர் கைது

ரூ.3 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: மிசோரமில் மியான்மர் நாட்டவர் கைது

ரூ.3 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: மிசோரமில் மியான்மர் நாட்டவர் கைது


UPDATED : ஜூலை 24, 2025 04:41 PM

ADDED : ஜூலை 24, 2025 04:15 PM

Google News

UPDATED : ஜூலை 24, 2025 04:41 PM ADDED : ஜூலை 24, 2025 04:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போதை மாத்திரைகள் வைத்திருந்த மியான்மர் நாட்டவர் கைது செய்யப்பட்டார்.

உளவுத்துறை தகவலின் அடிப்படையில், மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சோட் கிராமத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மிசோரமின் கிழக்கு சாம்பாய் மாவட்டத்திலும் தேடுதல் வேட்டை நடந்தது. இதில், ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் அவரிடம் இருந்து ரூ.3 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 1.11 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து மெத்தம் பெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த நபர் மியான்மர் நாட்டவர் என்று அறியப்பட்ட நிலையில், அவரையும், போதைப்பொருட்களும் உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us