டில்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவு
டில்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவு
UPDATED : பிப் 17, 2025 06:46 AM
ADDED : பிப் 17, 2025 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தலைநகர் டில்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
டில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.,17) அதிகாலை 5.30 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.