sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் தீ: பெண்கள், குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு

/

மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் தீ: பெண்கள், குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு

மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் தீ: பெண்கள், குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு

மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் தீ: பெண்கள், குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு

1


ADDED : மே 18, 2025 08:41 PM

Google News

ADDED : மே 18, 2025 08:41 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் அகால்கோட் சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று உள்ளது. இன்று ( மே 18) அதிகாலை 3:45 மணிக்கு இந்த தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹாஜி உஸ்மான் மன்சுரி மற்றும் அவரது 3 குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தனர். அதில் 1.5 வயது குழந்தையும் அடக்கம். மேலும் 3 பெண்கள் உட்பட 4 தொழிலாளர்களும் பலியாகினர்.

தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர், சுமார் 5 முதல் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us