sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் சாலை அசாமில் திறப்பு

/

 அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் சாலை அசாமில் திறப்பு

 அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் சாலை அசாமில் திறப்பு

 அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் சாலை அசாமில் திறப்பு


ADDED : பிப் 15, 2026 12:17 AM

Google News

ADDED : பிப் 15, 2026 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில், தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ விமானங்கள் அவசர காலங்களில் தரையிறங்கு வதற்கான ஓடுதளம் நேற்று திறக்கப்பட்டது. இதில், ராணுவ விமானம் மூலம் தரையிறங்கி பிரதமர் மோடி வரலாற்று சாதனை படைத்தார்.

எல்லையில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

அசாமில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

குறிப்பாக, திப்ரூகர் மாவட்டம் மோரோன் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் வசதி, 100 கோடி ரூபாய் மதிப்பில் 4.2 கி.மீ., தொலைவுக்கு ஏற்படுத்தப்பட்டது.

இதை திறந்து வைப்பதற்காக அசாம் சென்ற பிரதமர் மோடி, சவுபா விமானப்படை தளத்தில் இருந்து, 'சி - 130ஜே' என்ற ராணுவ விமானத்தில் பயணித்தார்.

இந்த விமானம், தேசிய நெடுஞ்சாலை 37ல்

தொடர்ச்சி 5ம் பக்கம்

ரூ.3,030 கோடியில் பிரம்மபுத்ரா பாலம் பிரதமர் மோடி கடந்த 2019, பிப்., 9ம் தேதிஅன்று பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து, 2020 மார்ச் 1ம் தேதி கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 3,030 கோடி ரூபாய் மதிப்பில் ஆறுவழிச் சாலையாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. வடக்கு குவஹாத்தியை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 7.75 கி.மீ., தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தால் பயண நேரம் வெகுவாக குறையும். குறிப்பாக வடக்கு குவஹாத்திக்கு 7 நிமிடங்களில் செல்ல முடியும்.








      Dinamalar
      Follow us