sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் என்கவுன்டர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

/

காஷ்மீரில் என்கவுன்டர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ADDED : மார் 30, 2025 04:04 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கதுவா: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்தது.

இதையடுத்து, மாவட்டம் முழுதும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோபியான் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us