sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு

/

மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு

மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு

மத்திய அரசின் உளவு அமைப்பின் தலைவர் பதவி நீட்டிப்பு


ADDED : ஜூன் 24, 2024 11:11 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய அரசின் உளவுப்பிரிவு (ஐ.பி.)தலைவர் டபன் தேஹா பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உளவு அமைப்பான ஐ.பி. அமைப்பின் தலைவராக டபன் தேஹா உள்ளார். இவரது பதவி காலம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் டபன் தேஹாவின் பதவி காலத்தை மேலும் ஓராண்டிற்குநீட்டித்து மத்திய அமைச்சரவையில் நியமன கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

டபன்தேஹா 1988 ம் ஆண்டு ஹிமாச்சல்பிரதேச ஐ.பி.எஸ்., கேடரான இவர். 2025-ம் ஆண்டு ஜூன் 30 - வரை பதவியில் இருப்பார்.






      Dinamalar
      Follow us