sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொழிற்சாலை காவலாளி குத்திக்கொலை

/

தொழிற்சாலை காவலாளி குத்திக்கொலை

தொழிற்சாலை காவலாளி குத்திக்கொலை

தொழிற்சாலை காவலாளி குத்திக்கொலை


ADDED : ஆக 22, 2024 06:37 PM

Google News

ADDED : ஆக 22, 2024 06:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திலக் நகர்: மேற்கு டில்லியின் கயாலா பகுதி தொழிற்சாலையின் காவலாளியை கொலை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வினோத், 35, கயாலா பகுதியில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

புதன்கிழமை இரவு மர்மமான முறையில் வினோத் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடலில் சரமாரியான கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணையை துவக்கினர்.

வினோத் வேலை செய்த தொழிற்சாலையில் பணியாற்றி ஒரு இளைஞரின் தவறான நடத்தையால் வேலை இழக்க நேரிட்டது. இதன் பின்னணியில் வினோத் இருந்ததாக அந்த இளைஞர் எண்ணினார்.

இதற்கு பழிவாங்கும் வகையில் வினோத்தை தன் நண்பர்களுடன் இணைந்து கொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us