sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தந்தை கொலை: மகன் கைது

/

தந்தை கொலை: மகன் கைது

தந்தை கொலை: மகன் கைது

தந்தை கொலை: மகன் கைது


ADDED : அக் 27, 2024 11:12 PM

Google News

ADDED : அக் 27, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: குடிக்க பணம் கொடுக்காத தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

பெலகாவி, அதானியின், மதபாவி கிராமத்தில் வசித்தவர் துக்காராம் வனகன்டே, 89. இவரது மகன் பாளாசாப் மல்லு 49.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான பாளாசாப் மல்லு, சரியாக வேலைக்கு செல்வதில்லை. தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்வார்.

குடிக்க பணம் கேட்டு, தந்தையை நச்சரிப்பார். நேற்று முன்தினம் இரவும், குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், மேலும் மதுபானம் வாங்க தந்தையிடம் பணம் கேட்டார்.

அவர் பணம் இல்லை என்றதால் கோபமடைந்த பாளாசாப் மல்லு, தந்தையை மனம் போனபடி தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த துக்காராம் வனகன்டே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார்.

வழக்கு பதிவு செய்த அதானி போலீசார், பாளாசாப் மல்லுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us