sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசால் விவசாயிகளுக்கு உரத்திற்கான செலவு குறைவு: நிர்மலா சீதாராமன்

/

மத்திய அரசால் விவசாயிகளுக்கு உரத்திற்கான செலவு குறைவு: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசால் விவசாயிகளுக்கு உரத்திற்கான செலவு குறைவு: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசால் விவசாயிகளுக்கு உரத்திற்கான செலவு குறைவு: நிர்மலா சீதாராமன்

6


ADDED : பிப் 23, 2024 05:26 PM

Google News

ADDED : பிப் 23, 2024 05:26 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்றுக் கொண்டு உள்ளதால், விவசாயிகள் உரத்திற்காக குறைந்தளவு செலவு செய்கின்றனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுத்து வருகிறார். சிறு விவசாயிகள் நலனுக்காகவும் பிரதமர் உழைத்து வருகிறார்.

உரத்திற்கான செலவு ரூ.300ல் இருந்து ரூ.3 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. ஆனால், விவசாயிகள் ரூ.300 மட்டுமே செலவு செய்கின்றனர். இதற்கு மத்திய அரசு பொறுப்பை ஏற்றுக் கொண்டதே காரணம். விவசாயிகள் பிரச்னையில் நேர்மையாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.






      Dinamalar
      Follow us