sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி; திருமண நிகழ்வில் பங்கேற்று திரும்பிய போது சோகம்

/

பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி; திருமண நிகழ்வில் பங்கேற்று திரும்பிய போது சோகம்

பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி; திருமண நிகழ்வில் பங்கேற்று திரும்பிய போது சோகம்

பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி; திருமண நிகழ்வில் பங்கேற்று திரும்பிய போது சோகம்


ADDED : அக் 27, 2024 04:12 PM

Google News

ADDED : அக் 27, 2024 04:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டி: ஹிமாச்சல பிரதேசத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்.

நேற்றிரவு பரூட்டில்நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு ஒரே காரில் 6 பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகே இருந்தத 700 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியானவர்களுக்கு 16 வயது முதல் 30 வயது இருக்கும் என்று போலீசார் கூறுகின்றனர்.

இரவு நேரம் என்பதால் விபத்து நிகழ்ந்தது குறித்து யாருக்கும் தெரியவில்லை. மறுநாள் ஆடு மேய்ப்பவர்கள் கார் விபத்து குறித்து பஞ்சாயத்து தலைவர் மூலம், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us