sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடியரசு தின விழா: அட்டாரி எல்லையில் உற்சாகம்

/

குடியரசு தின விழா: அட்டாரி எல்லையில் உற்சாகம்

குடியரசு தின விழா: அட்டாரி எல்லையில் உற்சாகம்

குடியரசு தின விழா: அட்டாரி எல்லையில் உற்சாகம்

5


ADDED : ஜன 26, 2025 05:33 PM

Google News

ADDED : ஜன 26, 2025 05:33 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமிர்தசரஸ்: குடியரசு தினத்தையொட்டி அட்டாரி - வாகாவில் உற்சாகத்துடன் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று நாட்டின் 76வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூவர்ண கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து டில்லி கடமை பாதையில் நம் நாட்டின் பெருமையை விளக்கும் பல்வேறு அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்து பிரம்மிக்க வைத்தன.

இதை கொண்டாடும் விதமாக இந்தியா -பாக். சர்வதேச எல்லையான அட்டாரி-வாகாவில் பாரம்பரிய முறைப்படி இன்று கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரு நாடுகளின் வீரர்களும் அவரவர் எல்லைக்குள் கொடி இறக்கிய நிகழ்வு பல்லாயிரக்கணக்கானோர் தேசபக்தி கோஷம் முழங்க நடந்தது. பி.எஸ்.எப்., வீரர்களின் சாகசம் நடந்தது.






      Dinamalar
      Follow us