sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலக்காட்டில் வன மகோற்சவம்

/

பாலக்காட்டில் வன மகோற்சவம்

பாலக்காட்டில் வன மகோற்சவம்

பாலக்காட்டில் வன மகோற்சவம்


ADDED : ஜூலை 03, 2025 08:11 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில், சமூக வனவியல் துறை சார்பில் நேற்று நடந்த 'வன மகோற்சவம்' நிகழ்ச்சியை மாவட்ட ஊராட்சி தலைவர் பினுமோள் துவக்கி வைத்து பேசினார். கிழக்கு வட்ட தலைமை வனப்பாதுகாவலர் விஜயானந்தன் தலைமை வகித்தார்.

வனத்துறை தலைமை வனபாதுகாவலர் உமா, பாலக்காடு வன அதிகாரி ரவிகுமார் மீனா, சமூக வனவியல் துறை உதவி வனப்பாதுகாவலர் சுமு ஸ்கரியா, மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் வினோத்குமார், புதுப்பரியாரம் ஊராட்சி துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, வனவியல் கிளப் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிலரங்கு நடந்தது.






      Dinamalar
      Follow us