sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொலை வழக்கில் நால்வருக்கு 'ஆயுள்'

/

கொலை வழக்கில் நால்வருக்கு 'ஆயுள்'

கொலை வழக்கில் நால்வருக்கு 'ஆயுள்'

கொலை வழக்கில் நால்வருக்கு 'ஆயுள்'


ADDED : ஜன 20, 2025 06:51 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட 3வது செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பங்கார்பேட்டையின் தம்மேனஹள்ளி கிராமத்தில், கிருஷ்ணமூர்த்தி என்பவரை நிலத் தகராறு காரணமாக கொலை செய்தனர். இக்கொலை வழக்கில் வி.வெங்கடேஷ், 38, கிருஷ்ணப்பா, 40, முனிராஜ், 32. ஆர்.வெங்கடேஷ், 42 ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சுனில் குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தங்கவயல் நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கணபதி குருசித்த பாதாமி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இதில், நான்கு பேருமே குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா 14,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us