sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் குலாம் நபி ஆசாத்

/

ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் குலாம் நபி ஆசாத்

ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் குலாம் நபி ஆசாத்

ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் குலாம் நபி ஆசாத்

3


ADDED : ஏப் 02, 2024 07:48 PM

Google News

ADDED : ஏப் 02, 2024 07:48 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், ஆனந்தநாக் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலை ஏழு கட்டங்களாக தலைமை தேர்தல் ஆணையம் நடத்திட முடிவு செய்து விரிவாக ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் காங்., முதல்வர் குலாம் நபி ஆசாத் , 2022ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, ஜனநாயக முற்போக்கு விடுதலை என்ற கட்சியை துவக்கியுள்ளார். இக்கட்சி சார்பில் வரும் லோக்சபா தேர்தலில் ரஜோரி மாவட்டம் ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us