sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கறுப்பு பணத்தைக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிர முயற்சி : பிரணாப்

/

கறுப்பு பணத்தைக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிர முயற்சி : பிரணாப்

கறுப்பு பணத்தைக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிர முயற்சி : பிரணாப்

கறுப்பு பணத்தைக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிர முயற்சி : பிரணாப்


ADDED : ஜூலை 27, 2011 05:27 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 05:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : வெளிநாடுகளில், இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை நாட்டிற்கு கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிர முயற்சி காட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்த விபரங்களை சட்டப்பூர்வமாக, சம்பந்தப்பட்ட நாடுகளிடமிருந்து பெற திட்டமிட்டிருப்பதாகவும், இதன்மூலமாகத் தான், கறுப்புப் பணத்தை முழுவதுமாக இந்தியாவிற்கு கொண்டுவர முடியும் என்று தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us