sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜி.எஸ்.டி., துணை ஆணையர் சஸ்பெண்ட்

/

ஜி.எஸ்.டி., துணை ஆணையர் சஸ்பெண்ட்

ஜி.எஸ்.டி., துணை ஆணையர் சஸ்பெண்ட்

ஜி.எஸ்.டி., துணை ஆணையர் சஸ்பெண்ட்


UPDATED : ஜன 30, 2024 04:00 PM

ADDED : ஜன 30, 2024 01:43 PM

Google News

UPDATED : ஜன 30, 2024 04:00 PM ADDED : ஜன 30, 2024 01:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி கமிஷனர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர், தமிழகம், புதுச்சேரி மண்ட ஜிஎஸ்டி துணை கமிஷனராக பதவி வகித்தார்.

சேலத்தை சேர்ந்த விவசாயிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிதியமைச்சர் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us