sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

/

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

2


UPDATED : ஆக 18, 2025 07:14 PM

ADDED : ஆக 18, 2025 06:55 PM

Google News

2

UPDATED : ஆக 18, 2025 07:14 PM ADDED : ஆக 18, 2025 06:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் வடக்கு உட்டா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டுக் கலவரம் குறித்த புகாரை தொடர்ந்து, போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில், ஒரு போலீஸ் நாயும் காயம் அடைந்தது. காயமடைந்த நாயை போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதிகாரிகள் சுடப்பட்ட பிறகு, அருகில் இருந்தவர்கள் அந்த நபரை ஆயுதத்தை கீழே போடுமாறு வற்புறுத்தினர்.

பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது கைது செய்தனர். ஆனால் அந்த நபரின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. அமெரிக்காவில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us