sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குர்மீத் ரஹீமுக்கு 21 நாள் பரோல்

/

குர்மீத் ரஹீமுக்கு 21 நாள் பரோல்

குர்மீத் ரஹீமுக்கு 21 நாள் பரோல்

குர்மீத் ரஹீமுக்கு 21 நாள் பரோல்


ADDED : ஏப் 09, 2025 11:06 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்:பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'தேரா சச்சா சவுதா' தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு, 21 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஐந்தாவது முறையாக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, ஹரியானா மாநிலம் ரோஹ்தக் நகரின் சுனாரியா சிறையிலிருந்து நேற்று காலை வெளியில் வந்த குர்மீத் ராம், சிர்சா நகரில் உள்ள தனது தேரா சச்சா தலைமை அலுவலகத்துக்குச் சென்றார் பரோல் காலம் முழுதும் சிர்சா நகரில் தங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், 30 நாள் பரோல் வழங்கப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 5 முறை இவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு தன் ஆசிரமத்தில் இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, குர்மீத் ரஹீமுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us