sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயிலில் கடத்திய ரூ.97 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

/

ரயிலில் கடத்திய ரூ.97 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

ரயிலில் கடத்திய ரூ.97 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

ரயிலில் கடத்திய ரூ.97 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்


ADDED : அக் 19, 2024 09:57 PM

Google News

ADDED : அக் 19, 2024 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் சூரஜ் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர், நேற்று காலை சோதனை நடத்தினர்.

அப்போது, திருப்பதி- - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில், 'ஏசி' பெட்டியில் உள்ள பயணியர் இருவரை சந்தேகத்தில் சோதனை செய்தனர்.

அவர்கள் அணிந்திருந்த ஆடையில், ரகசிய பாக்கெட் அமைத்து, அதில், 97 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், மஹாராஷ்டிரா மாநிலம், சாங்கிளி பகுதியை சேர்ந்த நந்தகுமார், 32, மகேஷ், 22, என்பதும், கோவையில் இருந்து, கேரள மாநிலம், பத்தனம்திட்டா, சங்கனாச்சேரிக்கு பணத்தை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

பணத்தை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்து, வருமான வரித்துறை விசாரணை பிரிவு கூடுதல் இயக்குனரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us