sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசுக்கு அன்னா மீண்டும் கெடு

/

மத்திய அரசுக்கு அன்னா மீண்டும் கெடு

மத்திய அரசுக்கு அன்னா மீண்டும் கெடு

மத்திய அரசுக்கு அன்னா மீண்டும் கெடு


ADDED : ஆக 23, 2011 02:33 PM

Google News

ADDED : ஆக 23, 2011 02:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜன் லோக்பாலை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே மீண்டும் கெடு விதித்துள்ளார்.

அவ்வாறு மசோதாவை நிறைவேற்ற தவறினால் எம்.பி.,க்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹசாரே கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், தற்போது எம்.பி., வீடுகளின் முன்பு 25 முதல் 30 பேர் வரை மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் ஆயிரகணக்கான மக்கள் எம்.பி., வீடுகளின் முன்பு போராட்டம் நடத்த வேண்டும். லோக்பால் மசோதா தொடர்பாக அரசுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது சமூக ஆர்வலர்கள் அவமானப்படுத்தப்பட்டனர் என கூறினார்.








      Dinamalar
      Follow us