sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கனமழை எச்சரிக்கை சுற்றுலா படகுகள் நிறுத்தம்

/

கனமழை எச்சரிக்கை சுற்றுலா படகுகள் நிறுத்தம்

கனமழை எச்சரிக்கை சுற்றுலா படகுகள் நிறுத்தம்

கனமழை எச்சரிக்கை சுற்றுலா படகுகள் நிறுத்தம்


ADDED : ஜூலை 19, 2025 01:33 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டத்தில் கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டதால், சுற்றுலா படகுகள் இயக்கப்படவில்லை. அதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இம்மாவட்டத்தில் கன மழை முன்னெச்சரிக்கையின்போது பேரிடர் ஆணையம் விதிமுறைப்படி சுற்றுலா படகுகள் உட்பட நீர்நிலை சுற்றுலா, சாகச சுற்றுலா பாதுகாப்பு கருதி தவிர்க்கப்படும்.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முதல் நாளை (ஜூலை 20) வரை கன மழைக்கான' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

அதனால் இச்சுற்றுலாக்கள் செயல்படவில்லை. குறிப்பாக மாவட்டத்தில் சுற்றுலா படகுகள் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதே சமயம் இரவிகுளம் தேசிய பூங்கா உட்பட பூங்காக்கள் திறக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us