sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொம்மை மீதான வழக்கு உயர் நீதிமன்றம் தடை

/

பொம்மை மீதான வழக்கு உயர் நீதிமன்றம் தடை

பொம்மை மீதான வழக்கு உயர் நீதிமன்றம் தடை

பொம்மை மீதான வழக்கு உயர் நீதிமன்றம் தடை

1


ADDED : நவ 14, 2024 05:37 AM

Google News

ADDED : நவ 14, 2024 05:37 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: வக்பு வாரிய சொத்து தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை மீதான வழக்குக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஹாவேரி, ஷிகாவி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன் சவனுாரில் பசவராஜ் பொம்மை, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், 'சவனுாரில் நின்று எங்கு கல்லெறிந்தாலும், அது விழுந்த இடம் வக்பு சொத்து என, கூறுவதை போன்றுள்ளது. கண்ட, கண்ட இடங்களை வக்பு சொத்து என்கின்றனர்' என்றார்.

இவர் மத உணர்வுகளை துாண்டும் வகையில் பேசியதாக, காங்கிரசார் குற்றம்சாட்டி, போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பசவராஜ் பொம்மை மீது, வழக்கு பதிவானது.

தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம், தற்போதைக்கு பசவராஜ் பொம்மை மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என, உத்தரவிட்டு இடைக்கால தடை விதித்தது.






      Dinamalar
      Follow us