sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மருத்துவமனை தீ விபத்து பலி 17 ஆனது

/

மருத்துவமனை தீ விபத்து பலி 17 ஆனது

மருத்துவமனை தீ விபத்து பலி 17 ஆனது

மருத்துவமனை தீ விபத்து பலி 17 ஆனது


ADDED : நவ 24, 2024 11:50 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜான்சி: உத்தர பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள மஹாராணி லட்சுமி பாய் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கடந்த 15ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இந்த விபத்தில், 10 குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்தனர்; 39 பேர் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தைகளில் ஐந்து பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இரு குழந்தைகள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை, 17 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்லுாரி முதல்வர் டாக்டர் நரேந்திர சிங் செங்கர் கூறுகையில், “உயிரிழந்த இரு குழந்தைகளும் உடல்நல குறைவால் இறந்தன. இந்த குழந்தைகள், தலா 800 கிராம் எடை மட்டுமே இருந்தன,” என்றார்.






      Dinamalar
      Follow us