sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை

/

விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை

விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை

விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை


ADDED : ஏப் 21, 2025 04:21 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாம்நகர்: குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரம், அவசரமாக தரையிறங்கியது.

குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ரங்மதி அணை அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பறந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் அங்குள்ள சாங்கா என்ற கிராமத்தில் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய போலீஸ் எஸ்.பி., பிரேம்சுக் தேலு, ஹெலிகாப்டரில் இருந்தவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சில சிக்கல்கள் காரணமாக, ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. என்ன பிரச்னை என்பதை விசாரித்து வருகிறோம் என்றார்.

அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.






      Dinamalar
      Follow us